2.0 படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கிறார்: சென்னை அருகே பிரமாண்ட அரங்கில் படப்பிடிப்பு

2.0 படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கிறார்: சென்னை அருகே பிரமாண்ட அரங்கில் படப்பிடிப்பு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் விஞ்ஞானி, எந்திர மனிதன் ஆகிய இரு தோற்றங்களில் நடித்த ‘எந்திரன்’ படம் 2010-ல் வெளியாகி வசூல் குவித்தது. இதனால் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. ஷங்கர் இதற்கான திரைக்கதையை உருவாக்கி ரஜினிகாந்தின் சம்மதத்தையும் பெற்றார். ரூ.350 கோடி செலவில் இந்த படத்தை தயாரிக்க முடிவானது. இதில் கதாநாயகியாக நடிக்க எமிஜாக்சனும் வில்லனாக நடிக்க இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் தேர்வு செய்யப்பட்டார்கள். கடந்த வருடம் டிசம்பர் மாதம் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு பொழுது போக்கு பூங்காவில் படப்பிடிப்பு தொடங்கியது. வடபழனி ஸ்டூடியோக்கள், அடையாறு போட் கிளப் போன்ற பகுதிகளிலும் ரஜினிகாந்த் நடிக்க படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு டெல்லி நேரு விளையாட்டு அரங்கில் கால்பந்து போட்டிகள் நடப்பது போன்றும், அதில் வில்லனாக வரும் அக்‌ஷய்குமார் ஆக்ரோஷமாக தோன்றுவது போன்றும் காட்சிகளை படமாக்கினார்கள். பின்னர், ரஜினிகாந்த் கபாலி பட வேலைகளில் ஈடுபட்டதால் 2.0 படப்பிடிப்பில்

The post 2.0 படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கிறார்: சென்னை அருகே பிரமாண்ட அரங்கில் படப்பிடிப்பு appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
2.0 படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கிறார்: சென்னை அருகே பிரமாண்ட அரங்கில் படப்பிடிப்பு