பெண்கள் பற்றி சர்ச்சை பேச்சு: சல்மான்கான் மகளிர் கமிஷனில் மன்னிப்பு கேட்க மறுப்பு

பெண்கள் பற்றி சர்ச்சை பேச்சு: சல்மான்கான் மகளிர் கமிஷனில் மன்னிப்பு கேட்க மறுப்பு

நடிகர் சல்மான்கான் சமீபத்தில் ‘சுல்தான்’ படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்த அனுபவம் பற்றி அளித்த பேட்டியில், பெண்கள் பற்றி சர்ச்சை கருத்தை வெளியிட்டார். “படப்பிடிப்பில் கஷ்டப்பட்டு நடித்தேன். படப்பிடிப்பு முடிந்து திரும்பும்போது தளர்ந்த நடையுடன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணைப் போன்ற உணர்வு ஏற்பட்டது” என்று அவர் கூறி இருந்தார். இதற்கு கண்டனங்கள் எழுந்தன. பெண்களை இழிவுபடுத்தி விட்டதாக மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. சல்மான்கான் வீட்டிலும் முற்றுகை போராட்டம் நடந்தது. மராட்டிய மாநில மகளிர் கமிஷன் சல்மான்கான் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. தொடர்ந்து மீண்டும் இரண்டாவது சம்மனை அனுப்பியது. அதற்கும் ஆஜராக மறுத்த சல்மான்கான் மகளிர் கமிஷனுக்கு தற்போது பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் அவர், “நான் சொன்ன கருத்துக்காக எந்த நிலையிலும் மன்னிப்பு கேட்க மாட்டேன். என்னிடம் விளக்கம் கேட்க பெண்கள் கமிஷனுக்கு உரிமை

The post பெண்கள் பற்றி சர்ச்சை பேச்சு: சல்மான்கான் மகளிர் கமிஷனில் மன்னிப்பு கேட்க மறுப்பு appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
பெண்கள் பற்றி சர்ச்சை பேச்சு: சல்மான்கான் மகளிர் கமிஷனில் மன்னிப்பு கேட்க மறுப்பு