தீபிகா படுகோனே சம்பளம் ரூ.12 கோடியாக உயர்வு

தீபிகா படுகோனே சம்பளம் ரூ.12 கோடியாக உயர்வு

இந்தி நடிகர்-நடிகைகள் படத்துக்கு படம் சம்பளத்தை கூட்டுகிறார்கள். அவர்கள் நடிக்கும் படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.100 கோடி முதல் ரூ.500 கோடி வரை வசூல் குவிக்கின்றன. இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதை கருத்தில் வைத்து ஊதியத்தை ஏற்றுகிறார்கள். இந்தியில் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான், அக்‌ஷய்குமார் போன்றோர் ஒரு படத்துக்கு ரூ.40 கோடி முதல் ரூ.60 கோடி வரை சம்பளம் வாங்குகின்றனர். அதிக சம்பளம் வாங்கும் இந்தி நடிகைகள் பட்டியலில் இதுவரை கங்கனா ரணாவத் முதல் இடத்தில் இருந்தார். இவர் தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம்தூம் படத்தில் அறிமுகமானவர். கங்கனா ரணாவத் நடித்து 2 வருடங்களுக்கு முன்பு வெளியான ‘குயின்’ படம் வசூலில் சாதனை படைத்தது. ரூ.12 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ரூ.97 கோடி வசூலித்தது. இதைத்தொடர்ந்து கங்கனா ரணாவத் தனது சம்பளத்தை ரூ.11 கோடியாக உயர்த்தினார். தற்போது தீபிகா

The post தீபிகா படுகோனே சம்பளம் ரூ.12 கோடியாக உயர்வு appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
தீபிகா படுகோனே சம்பளம் ரூ.12 கோடியாக உயர்வு