சினிமா பாடல்களில் பெண்களை இழிவுபடுத்தக்கூடாது: ஸ்ரீகாந்த் தேவா

சினிமா பாடல்களில் பெண்களை இழிவுபடுத்தக்கூடாது: ஸ்ரீகாந்த் தேவா

இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா சென்னையில் அளித்த பேட்டி வருமாறு:- “நான் 100 படங்களுக்கு இசை அமைத்து விட்டேன். மென்மையான பாடல்கள், குத்துப்பாடல்கள் என்று ரசிகர்கள் விரும்பும் பல விதமான பாடல்களை கொடுத்து இருக்கிறேன். சமீப காலங்களில் பெண்களை இழிவுபடுத்தி அதிக பாடல்கள் வருகின்றன. பெண்களை மோசமான வார்த்தைகளால் திட்டுவது போன்று பாடல் வரிகள் உள்ளன. இது வருத்தம் அளிக்கிறது. எனது இசையில் பெண்களை இழிவுபடுத்தும் பாடல்களை உருவாக்க மாட்டேன். ஷீவா-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘திருநாள்’ படத்துக்கு இசையமைத்து இருக்கிறேன். இந்த படத்தில், ‘பெண்களை திட்டாதே’ என்று ஒரு பாடல் வைத்து இருக்கிறேன். பெண்களை திட்டியும் தாக்கியும் பாடல்கள் வெளி வரும் இந்த கால கட்டத்தில், “பெண்களை திட்டாதிங்கப்பா”ன்னு ஒரு கருத்தோடு இந்த பாட்டை உருவாக்கி இருக்கிறோம். மேலும் 5 பாடல்கள் இந்த படத்தில் இடம் பெற்று உள்ளன. தந்தையும் யாரோ என்ற பாடலை ஜானகி பாடி இருக்கிறார். எத்தனையோ இசை

The post சினிமா பாடல்களில் பெண்களை இழிவுபடுத்தக்கூடாது: ஸ்ரீகாந்த் தேவா appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
சினிமா பாடல்களில் பெண்களை இழிவுபடுத்தக்கூடாது: ஸ்ரீகாந்த் தேவா