கிசுகிசுக்களை கண்டு கொள்வதில்லை: சுருதிஹாசன்

கிசுகிசுக்களை கண்டு கொள்வதில்லை: சுருதிஹாசன்

சுருதிஹாசன் மீண்டும் படப்பிடிப்பில் ‘பிசி’யாகி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியது…. “நான் இப்போது படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறேன். என் தந்தை, தங்கை, நண்பர்களை பார்க்க மட்டும் தான் நேரம் இருக்கிறது. மற்றவர்களைப்பார்க்க நேரம் இல்லை. என் தந்தை கமல் தான் இந்த உலகில் எனக்கு மிகவும் முக்கியமானவர். அவருக்கு முக்கியமானவர்களையும் நான் மதிக்கிறேன். சினிமாவுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அவர். அவருக்கு ‘செவாலியே’ சிவாஜி விருது கிடைத்தது பற்றி வெளி உலகத்துக்கு தெரிவிப்பதற்கு முன்னதாகவே எனக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவித்தார். அவர் எனக்கு அனுப்பி செய்தியில், ‘எனக்கு செவாலியே விருது கிடைத்திருக்கிறது. இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை. அதற்கு முன்பு உனக்கு தெரிவிக்க விரும்பினேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார். அவருக்கு விருது கிடைத்திருப்பது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. கிசுகிசுக்கனை நான் கண்டு கொள்வதே இல்லை. என்னைப்பற்றி என்னவெல்லாம் எழுதுகிறார்கள் என்பதை வலைத்தளங்கள் மூலம் அறிகிறேன். யாரோ நேரம் செலவிட்டு என்னைப்பற்றி செய்தி

The post கிசுகிசுக்களை கண்டு கொள்வதில்லை: சுருதிஹாசன் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
கிசுகிசுக்களை கண்டு கொள்வதில்லை: சுருதிஹாசன்