இருமுகன் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட விருந்தாக அமையும்: துபாயில் விக்ரம் பேட்டி

இருமுகன் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட விருந்தாக அமையும்: துபாயில் விக்ரம் பேட்டி

துபாயில் நடிகர் விக்ரம் நடித்த இருமுகன் திரைப்படம் நேற்று முதல் நாளாக துபாயில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அதற்கு முன்பாக துபாயில் ஒரு ஓட்டலில் நடிகர் விக்ரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இருமுகன் திரைப்படம் இந்த ஆண்டு வெளிவந்துள்ள திரைப்படங்களில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் திரில்லர் கலந்த திரைப்படமாக வெளியாகி உள்ளது. இது எனக்கு தமிழில் 36-வது திரைப்படம். இந்த திரைப்படத்தை சிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கான கதை மற்றும் இயக்கத்தை இயக்குனர் ஆனந்த் சங்கர் சிறப்பாக செய்துள்ளார். இந்த படத்திற்கான இசையை ஹாரிஸ் ஜெயராஜ் அமைத்துள்ளார். அனைத்து பாடல்களும், பாடல் காட்சிகளும் சிறந்த முறையில் வந்துள்ளது. அனைத்து காட்சிகளும் ஹாலிவுட் படத்திற்கு இணையாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நான் இரு வித்தியாசமான வேடங்களில் வருகிறேன். என்னுடன் நயன்தாரா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் மிக சிறப்பாக நடித்துள்ளனர். இதில் நடிகர் நாசர் ஒரு சிறப்பு

The post இருமுகன் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட விருந்தாக அமையும்: துபாயில் விக்ரம் பேட்டி appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
இருமுகன் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட விருந்தாக அமையும்: துபாயில் விக்ரம் பேட்டி